Saturday, April 29, 2017






மலர்ப்படுக்கை








வாழ்க்கை ஒன்றும்

முழு மலர்ப் படுக்கை அல்ல


முள் குத்தாமல்

பார்த்துக் கொள்வதும்,


குத்தினால் பொறுத்துக்கொள்வதும்


நம் கையில் தான்

4 comments:

  1. Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
  2. நம் கையில்தான் அல்லது நம் மனதில்தான்! இரவும் பகலும் போல, மேடும் பள்ளமும் போல, இன்பமும் துன்பமும் நிறைந்ததுதானே வாழ்க்கை! இன்பம் மட்டுமே இருந்தாலும் போரடித்து விடும்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். நம் ஆழ் மனதில் நினைப்பதே நம் வாழ்க்கையில் கிடைக்கும்.

      வருகைக்கு மனமார்ந்த நன்றி.

      Delete